ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஶிகாய நம:

ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தாலயம்

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்,

உனக்கு ஓர் கைம்மாறு நான் ஒன்றிலேன், எனது ஆவியும் உனதே


தொண்டர் உகக்கும் துணையடி வாழி நின் தூமுறுவல்

கொண்ட முகம் வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை

வண்திருநாமமும் வாழி மணிவட முப்புரிநூல்

கொண்ட சீர்த் தூப்புல் குலமணியே வாழி நின் வடிவே.